Author: Mana Manu
பரிசோதனை அல்லது எந்தவொரு காவல்துறை சோதனையிலும் பொதுமக்கள் அமைதியாக இருந்து, தேவையான ஆவணங்களை காட்டுவது மட்டுமே செய்ய வேண்டும்; தேவையில்லாமல் வாதாடுவதை தவிர்க்கும்படி பிரிதமர் தத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
ஜாலான் பார்லிமன், 2 டிசம்பர் 2025 பரிசோதனை அல்லது எந்தவொரு காவல்துறை சோதனையிலும் பொதுமக்கள் அமைதிய...
பூச்சோங் இந்து சமூகத்திற்குப் பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக, பூச்சோங் ஜெயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தின் அஸ்திவாரக் கல் நாட்டும் விழா (Temple Foundation Laying Ceremony) இன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
பூச்சோங் இந்து சமூகத்திற்குப் பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக, பூச்சோங் ஜெயா நகரில் அமைந்...
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு RM500 உதவி- மந்திரி புசார் தகவல்
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு RM500 உதவி- மந்திரி புசார் தகவல் ஷா ஆலாம...



















