நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானால், பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துவது ஒரு தற்காலிக நிவாரணமாக அமையும் என பொதுப் பணித்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் மஸ்லான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கோலாலம்பூர், மார்ச் 29 நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானால், பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக சைக்கிள...






















